வெள்ளி, 15 ஜனவரி, 2021

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் புதுவலசை ஊராட்சியில் காயிதேமில்லத் நகர் மற்றும் ஆசனி பகுதி மற்றும் நாடார் தெரு மற்றும் தாவுகாடு பகுதியில் கன மழை காரணமாக தண்ணீர் தேங்கி நின்றது... அதனை ஊராட்சி மன்றத்தலைவர் v.மீரான் ஒலி மற்றும் துணைத்தலைவர் பசுலுதீன் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள்முயற்சியில் இரண்டு JCB இயந்திரங்கள் மூலம் விரைவாக தோண்டி விட்டு தண்ணீர் சீராக வெளியேறுவதற்கு பணி சிறப்பாக நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது... என்றும் மக்கள் பணியில்...புதுவலசை ஊராட்சி மன்றத் தலைவர் v.மீரான் ஒலி அவர்கள்.


Sahab appakutty

செவ்வாய், 12 ஜனவரி, 2021

நமது ஊரை சுற்றி நல்ல மழை

Sahab appakutty

புதுவலசை ஊராட்சி பகுதியில் கன மழை காரணமாக அங்கங்கே தண்ணீர் தேங்கி உயர் மின் அழுத்த மின் கம்பம்கள் அருகில் அபாயகரமாக உள்ள பணை மரங்கள் சாயும் நிலையில் இருந்ததை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பணை மரங்களை JCB எந்திரத்தின் மூலம் பாதுகாப்பாக அகற்றப்பட்டது அதனை தொடர்ந்து ஊருக்குள் உள்ள மழை நீர் செல்லும் வடிகால் வாய்க்காள் தோண்டி விட்டு மழை நீர் செல்வதற்கு ஏதுவாக இடையூறுகளை நமது ஊராட்சி மன்ற தலைவர் V.மீரான் ஒலி முன்னிலையில் துரிதமாக அகற்றப்பட்டது

Sahab appakutty

ஞாயிறு, 8 பிப்ரவரி, 2015

நமதூர் பள்ளி தொடக்கம் மற்றும் வளர்ச்சியின் வரலாறு

நமதூர் பள்ளி தொடக்கம் மற்றும் வளர்ச்சியின் வரலாறு
நமதூர் பள்ளி தொடக்கம் மற்றும் வளர்ச்சியின் வரலாறு
(இது நமதூர் மக்கள்  அனைவருக்கும் ,இளம் மற்றும் வருங்கால சந்ததினர்களும் தெரிந்து கொள்ளும் வகையில் சேகரிக்கப்பட்ட தகவல் .)
நமதூர் பள்ளி மிகப்பெரும் பழமை வாய்ந்தது. இன்று பல்வேறு நாடுகளில் பல தளங்களில் பணியாற்றுபவர்களும், நமதூர் பள்ளியில் ஆரம்ப கல்வி பயின்று தங்களது அறிவை மெருகூட்டி வளர்ந்து நின்ற போதிலும்; அந்த பள்ளிக்காகவும், நமதூரின் முன்னேற்றத்திற்காகவும் தங்கள் சக்திகுட்பட்டு பங்களித்து வருகின்றனர்.

சனி, 1 ஜூன், 2013

புதுவலசை பள்ளி தேர்வு முடிவுகள்: 450க்கு மேல் 9, 400க்கு மேல் 32 மாணவ மாணவிகள் எடுத்து சாதனை!



தமிழகம் மற்றும் புதுசேரியில் இன்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. 10.5 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதிய இத்தேர்வில் 89% சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

வியாழன், 16 மே, 2013

முக்கிய செய்திகள்

மாலை மலர்

மாலை மலர் இருந்து இன்னும்…

சென்னை ஒண்லினே

சென்னை ஒண்லினே இருந்து இன்னும்…

திங்கள், 8 ஏப்ரல், 2013

ஏனைய நாட்டு செய்திகள்

ஏனைய நாட்டு செய்திகள்
ஆப்கானிஸ்தானில் நடந்த பேருந்து குண்டுவெடிப்பில் 9 பேர் பலி
[ திங்கட்கிழமை, 08 ஏப்ரல் 2013, 04:26.56 பி.ப ]
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து ஒரு தனியார் பேருந்து பயணிகளை எற்றிக் கொண்டு காஸ்னி மாகாணம் நோக்கி சென்றுக் கொண்டிருந்தது. [மேலும்]
ஈராக்கில் ஏழு தீவிரவாதிகளுக்கு பொதுமக்கள் முன்னிலையில் தூக்கு
[ திங்கட்கிழமை, 08 ஏப்ரல் 2013, 08:37.56 மு.ப ]
ஈராக் நாட்டில் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் குண்டு வீசி தாக்குதல் நடத்தி அப்பாவி மக்களை கொலை செய்த ஏழு தீவிரவாதிகளுக்கு மக்கள் முன்னிலையில் நேற்று தூக்குத்தண்டனை வழங்கப்பட்டது. [மேலும்]
1500 ஆண்டுகளுக்கு முன்னர் புதைந்து கிடந்த பழமையான ஒயின் தொழிற்சாலை கண்டுபிடிப்பு
[ திங்கட்கிழமை, 08 ஏப்ரல் 2013, 08:16.48 மு.ப ] []
இஸ்ரேலில் ஆஷ்கெலான் நகரில் புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் பூமியை தோண்டி ஆய்வு மேற்கொண்டபொழுது, ஹாமி யோவ் என்ற இடத்தில் ஒயின் தொழிற்சாலை ஒன்று புதையுண்டு கிடந்ததை கண்டுபிடித்துள்ளனர். [மேலும்]
வெளிநாட்டினருக்கு 3 மாத கெடு விதித்துள்ள சவுதி
[ திங்கட்கிழமை, 08 ஏப்ரல் 2013, 07:16.55 மு.ப ]
சவுதியில் உரிய ஆவணங்கள் இல்லாமல் சட்ட விரோதமாக பணியாற்றும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு அந்நாட்டு அரசு மூன்று மாத கால அவகாசம் அளித்துள்ளது. [மேலும்]
பெரு நாட்டில் ஹெலிகொப்டர் விபத்து: 13 பேர் பலி
[ திங்கட்கிழமை, 08 ஏப்ரல் 2013, 06:52.29 மு.ப ]
பெருநாட்டில் குராரே என்ற இடத்தில் இருக்கும் பிரான்ஸ்க்கு சொந்தமான எண்ணை வயல் நிறுவனத்திற்க்கு செல்ல இகுடாஸ் நகரில் இருந்து அந்த நிறுவன ஊழியர்கள் 13 பேர் ஒரு ஹெலிகொப்டரில் பயணம் செய்துள்ளனர். [மேலும்]
அமெரிக்கா- பாகிஸ்தான் இடையே ரகசிய ஒப்பந்தம்
[ திங்கட்கிழமை, 08 ஏப்ரல் 2013, 04:38.31 மு.ப ]
ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்துவது தொடர்பாக பாகிஸ்தான்- அமெரிக்கா இடையே ரகசிய ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. [மேலும்]
உகாண்டாவில் கவர்ச்சி பாடகிகளுக்கு சிக்கல்
[ திங்கட்கிழமை, 08 ஏப்ரல் 2013, 04:23.44 மு.ப ]
உகாண்டா நாட்டில் பெண்கள் குட்டைப் பாவாடை அதாவது மினி ஸ்கர்ட் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
அபுதாபி வேட்டர் வேல்ட் பூங்காவில் பெண்களுக்கென தனியாக நேரம் ஒதுக்கம்
[ திங்கட்கிழமை, 08 ஏப்ரல் 2013, 12:51.26 மு.ப ]
வளைகுடா நாடுகளில் ஒன்றான அபுதாபியில் ”யாஸ் வாட்டர் வேர்ல்ட் பார்க்” என்ற பெயரில் பிரமாண்டமான நீர்சார்ந்த பொழுதுப் போக்கு பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. [மேலும்]
சித்ரால் தொகுதியில் ஏற்கப்பட்ட முஷாரப்பின் வேட்பு மனு
[ திங்கட்கிழமை, 08 ஏப்ரல் 2013, 12:20.43 மு.ப ]
பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி பெர்வேஸ் முஷாரப்பின் வேட்பு மனு ஏற்கப்பட்டுள்ளது. [மேலும்]
நைஜீரியா தீவிரவாதிகளின் தாக்குதலில் 11 பேர் பலி
[ திங்கட்கிழமை, 08 ஏப்ரல் 2013, 12:12.49 மு.ப ]
நைஜீரியாவில் போகோ ஹாரம் என்ற தீவிரவாத அமைப்பினர் அட்டூழியம் செய்து வருகின்ற நிலையில் அங்குள்ள அடாமாவா மாகாணத்திலுள்ள மடூபி கிராமத்தில் தீவிரவாதிகள் நுழைந்து துப்பாக்கியால் சூடு நடத்தியுள்ளனர். [மேலும்]
நோட்டோ விமானப்படை தாக்குதல்: குழந்தைகள் உட்பட 19 பேர் பலி
[ ஞாயிற்றுக்கிழமை, 07 ஏப்ரல் 2013, 04:38.30 பி.ப ] []
ஆப்கானிஸ்தானின் குனார் மாகாணத்தில், ராணுவப்படைகள் தீவிரவாதிகளை வேட்டையாட நோட்டோ விமானப்படை தாக்குதல் நடத்தியது. [மேலும்]
ஜப்பான் புகுஷிமா உலையில் மீண்டும் கதிரியக்க கசிவு
[ ஞாயிற்றுக்கிழமை, 07 ஏப்ரல் 2013, 11:12.06 மு.ப ] []
ஜப்பானை கடந்த 2011ம் ஆண்டு மார்ச் மாதம் பயங்கர நிலநடுக்கம் தாக்கியதைத் தொடர்ந்து சுனாமி ஏற்பட்டது. [மேலும்]
140 பெருநகரங்களில் கொண்டாடப்பட்ட தலையணை திருவிழா(வீடியோ இணைப்பு)
[ ஞாயிற்றுக்கிழமை, 07 ஏப்ரல் 2013, 08:03.09 மு.ப ] []
சர்வதேச தலையணை சண்டை திருவிழா உலகம் முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் நேற்று கொண்டாடப்பட்டது. [மேலும்]
குற்றவாளியின் தலையை துண்டித்து தண்டனை நிறைவேற்றம்
[ ஞாயிற்றுக்கிழமை, 07 ஏப்ரல் 2013, 07:29.00 மு.ப ]
சவுதி அரேபியாவில் கொலைக் குற்றவாளி ஒருவருக்கு இன்று தலை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்]
மதக்கலவரத்தை ஏற்படுத்திய சிறுமிகள்: 5 பேர் பலி
[ ஞாயிற்றுக்கிழமை, 07 ஏப்ரல் 2013, 06:44.54 மு.ப ]
எகிப்தில் தலைநகர் கெய்ரோ அருகே உள்ள எஸ் குசுஸ் என்ற இடத்தில் முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இடையே முதலில் மோதல் ஏற்பட்டு பின்னர் கலவரமாக மாறியது. [மேலும்]