சனி, 23 பிப்ரவரி, 2013

23/2/2013 news thoothuonline



தலைப்புச் செய்தி

ஹைதராபாத் குண்டுவெடிப்பு ஹிந்துத்துவா தீவிரவாதிகளின் கைவரிசையா?...

Hyderabad-blast-AP1
ஹைதராபாத்:ஹைதராபாத்தில் நேற்று முன்தினம் நடந்த  குண்டுவெடிப்பு சம்பவத்தில் ‘ஹிந்துத்துவா’ தீவிரவாத அமைப்புகளுக்கும் தொடர்பிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஏனென்றால் கடந்த 2007-ம் ஆண்டு மே 18-ந் தேதியன்று ஹைதராபாத்தின் வரலாற்று சிறப்புமிக்க மெக்கா மஸ்ஜித் மசூதியில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் 9 பேர் பலியாகினர். பின்னர் இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை கண்டித்து நடத்தப்பட்ட போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மொத்தம் 5 பேர் பலியாகினர். தற்போது உளவுத்துறையினரும், ஊடகத்துறையினரும் கூறியது போலவே முதலில் ஹூஜி, இந்தியன் முஜாஹிதீன் போன்ற முகவரி…
மேலும்...
சுட்டிகள்:

இந்தியா

ஹைதராபாத் குண்டுவெடிப்பில் அம்மோனியம் நைட்ரேட் பயன்படுத்தப்பட்டுள்ளது! – தடயவியல் அறிக்கையில் கண்டுபிடிப்பு...

hyderabad_blasts
ஹைதராபாத்:ஹைதராபாத் தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் அம்மோனியம் நைட்ரேட்  700 கிராம் அளவுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது தடயவியல் அறிக்கையில் தெரிய வந்துள்ளது.
மேலும்...
சுட்டிகள்:

இந்தியா

கேரளா சூர்யநெல்லி பாலியல் வன்கொடுமை: பாதிக்கப்பட்ட பெண் குரியன் மீது புகார்!...

Suryanelli case- Victim lodges complaint against Kurien
திருவனந்தபுரம்:கேரளா சூர்யநெல்லி பாலியல் வன்கொடுமை வழக்கில் மாநிலங்களவை துணைத்தலைவர் பி.ஜே.குரியனையும் குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவராக சேர்க்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பெண்…
மேலும்...
சுட்டிகள்:

இந்தியா

நாகாலந்து,மேகாலயாவில் இன்று சட்டமன்ற தேர்தல்!

voting begins nagaland
டெல்லி:வடகிழக்கு மாநிலங்களான நாகாலந்து மற்றும் மேகாலயாவில் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு தொடங்கியது.
60 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட நாகலந்தில்,…
மேலும்...
சுட்டிகள்:

இந்தியா

இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர்: குஜராத் IPS அதிகாரி சிங்கால் கைது!...

CBI arrests Gujarat police officer in Ishrat Jahan fake encounter case
அகமதாபாத்:மும்பையை சேர்ந்த 19 வயது மாணவி இஷ்ரத் ஜஹான், ஜாவீத் ஷேக், ஜவஹர், அம்ஜத் அலி உள்ளிட்ட 4 அப்பாவிகளை…
மேலும்...
சுட்டிகள்:

இந்தியா

ஹைதராபாத் குண்டுவெடிப்பு – வன்மையாக கண்டிக்கத்தக்கது! சரியான திசையில் விசாரணை வேண்டும் என எஸ்.டி.பி.ஐ கோரிக்கை!...

k.k.s.m.dhehlan-baqavi
சென்னை:ஹைதராபாத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பு வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதனை தடுக்காதது மத்திய அரசின் தோல்வி என எஸ்.டி.பி.ஐ கட்சி கூறியுள்ளது. மேலும்…
மேலும்...
சுட்டிகள்:

உலகம்

சைபர் தாக்குதலின் பின்னணியில் சீன ராணுவ பிரிவு! அமெரிக்க நிறுவனம் குற்றச்சாட்டு!...

US Firm Links Chinese Army to Cyber Attacks
வாஷிங்டன்:கணினி துறையில் மேற்கொள்ளப்படுகின்ற தொடர்ச்சியான உயர் மட்ட சைபர் தாக்குதல்களின் பின்னணியில் ஒரு குறித்த சீன இராணுவப் பிரிவு இருப்பதாக தாம் நம்புவதாக…
மேலும்...
சுட்டிகள்:

உலகம்

பிரபாகரனின் மகனை பிடித்து வைத்து கொலைச் செய்த இலங்கை ராணுவம்!...

Channel 4 documentary alleges Sri Lanka executed Prabhakaran's son
கொழும்பு/லண்டன்:விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலசந்திரனை இலங்கை ராணுவத்தினர் பிடித்து வைத்து சுட்டுக் கொன்றது தொடர்பான புகைப்படங்களை பிரிட்டனைச் சேர்ந்த…
மேலும்...
சுட்டிகள்:

உலகம்

ஆப்கானில் சிவிலியன்கள் பலியாவது குறைந்தது! – ஐ.நா அறிக்கை!...

Civilian deaths in war in Afghanistan drop
காபூல்:ஆப்கானில் கடந்த 6 வருடங்களில் கொல்லப்படும் சிவிலியன்களின் எண்ணிக்கை முதன் முதலாக குறைந்துள்ளதாக ஐ.நா அறிக்கை கூறுகிறது. கடந்த ஆண்டு 2,754 பேர்…
மேலும்...
சுட்டிகள்:

உலகம்

இறந்த உடல்களை அடக்கமாட்டோம் என்று ஷியாக்கள்: போராட்டத்தில் 4 ஆயிரம் பெண்கள்!...

Pakistan refuse to bury dead to protest
குவட்டா:பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாண தலைநகரான குவட்டாவில் நடந்த குண்டுவெடிப்பில் பலியானவர்களின் உடல்களை அடக்கம் செய்யமாட்டோம் என்று ஷியா முஸ்லிம்கள் அறிவித்துள்ளனர்.தாக்குதல் நடத்திய…
மேலும்...
சுட்டிகள்:

உலகம்

எகிப்து:தேர்தல் வரைவுச் சட்டத்தை நீதிமன்றம் நிராகரித்தது!...

Egypt's top court rejects articles in draft election law
கெய்ரோ:பாராளுமன்றம் தயாரித்த தேர்தல் சட்டத்திற்கான வரைவில் ஐந்து சட்டப் பிரிவுகளை எகிப்தின் அரசியல் சாசன நீதிமன்றம் தள்ளுபடிச் செய்தது. நீதிமன்றத்தின் தீர்ப்பு ஏப்ரல்…
மேலும்...
சுட்டிகள்:

விளையாட்டு

பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்: முதல் முறையாக மேற்கு இந்திய அணி இறுதி போட்டிக்கு தகுதி...

மேற்கு இந்திய அணி
மும்பை:கடந்த மாதம் இறுதியில் ஆரம்பித்த பெண்களுக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. இன்று நடந்த சூப்பர்…
மேலும்...
சுட்டிகள்:

விளையாட்டு

கால்பந்து: உலகமே ஆர்வத்தோடு எதிர்பார்க்கும் போட்டி

manchester united vs real madrid
மாட்ரிட்:ஒவ்வொரு வருடமும் ஐரோப்பா கண்டத்தில் உள்ள நாடுகளில் சிறந்து விளங்கும் கால்பந்து அணிகளை கொண்டு விளையாடும் சாம்பியன் லீக் போட்டிகள்…
மேலும்...
சுட்டிகள்:

வெள்ளி, 22 பிப்ரவரி, 2013

22/2/2013 newsonews news

பிந்திய 10 செய்திகள்
பாகிஸ்தான் பள்ளியில் தீ விபத்து : 23 குழந்தைகள் காயம்
ஹிலாரி ஒரு முறை பேச சம்பளம் 2 லட்சம் டொலர்
பிரிட்டனின் நான்காவது செல்வந்தர் தன் பாதி சொத்தை நன்கொடையாக வழங்க உறுதி
சீனாவில் உள்ள கூவம் நதியில் குளித்தால் ரூ.25 லட்சம் பரிசு
அடுத்த தலைமுறை அணுசக்தி உபகரணங்களை ஈரான் நிறுவுகிறது: ஐ.நா. அணு அமைப்பு எச்சரிக்கை
இந்தோனேசியாவில் தீவிரவாதிகளுடன் நடந்த மோதலில் 8 ராணுவத்தினர் உள்பட 10 பேர் பலி
சிரியா தலைநகரில் கார் குண்டு தாக்குதல்: இறந்தோர் எண்ணிக்கை 53ஆக உயர்வு
காதலன் வேறு பெண்ணுடன் இருப்பதை கூகுளில் கண்டுபிடித்த பெண் (வீடியோ இணைப்பு)
கனடாவில் 2006ல் இடம்பெற்ற மனைவி கொலை தொடர்பாக கணவர் கைது
வங்கதேசத்தின் முதல் மெட்ரோ இரயில்: ஜப்பானுடன் கடன் ஒப்பந்தம்
 
     

22/2/2013 tmmk news


பாலகன் பாலச்சந்திரன் படுகொலை ஆவணம் இலங்கை அரசின் போர்க்குற்றத்தை மேலும் வலுப்படுத்துகிறது!

மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் டாக்டர் எம்.எச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் பத்திரிகை அறிக்கை:
2009ஆம் ஆண்டு இலங்கையில் நிகழ்ந்த போர்க் குற்றங்கள் மூலம் ஏராளமான தமிழர்களைப் படுகொலை செய்தது. முல்லிவாய்க்காலும் முள்வெளி முகாம்களும் உலகம் உள்ளளவும் அதனை உணர்த்திக் கொண்டே இருக்கும்.
இலங்கை சிங்கள இனவாத அரசின் போர்க் குற்றங்கள் குறித்து விரிவான விசாரணைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் போர்க் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேவ்ண்டும் என்றும் தொடர்ந்து கோரிக்கைகள் கூக்குரலாகவும் போர்க்குரலாகவும் வெளிப்பட்டுக் கொண்டே இருப்பினும் அப்பாவித் தமிழனின் அழுகுரல் இந்த பூமிப்பந்தில் யாருக்கும் எட்டவில்லை. இந்தியா இதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டும் தமிழர்களின் கோரிக்கைகள் அலட்சியப்படுத்தப்பட்டுக் கொண்டே வருகிறது.

இலங்கைத் தூதரகம் முற்றுகை: மனிதநேய மக்கள் கட்சி அறிவிப்பு

மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி வெளியிடும் பத்திரிகை அறிக்கை:
இலங்கையில் இறுதிப் போருக்குப் பின் சிறைப் பிடிக்கப்பட்ட பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன், அவரின் மகன் என்ற ஒரே காரணத்திற்காக இலங்கை ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். ஈவு இரக்கமற்ற இப்படுகொலை அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இக்கொடுஞ்செயலைக் கண்டித்து சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை மனிதநேய மக்கள் கட்சி நடத்துகிறது.
நாளை மாலை 4 மணிக்கு லயோலா கல்லூரி அருகிலிருந்து முற்றுகை ஊர்வலம் தொடங்கப்பட உள்ளது.
மனிதநேயமுள்ள அனைவரையும் இப்போராட்டத்தில் பங்கேற்குமாறு அழைக்கிறோம்.
அன்புடன்
(எம். தமிமுன் அன்சாரி)

அரசிதழில் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு: மத்திய அரசின் முடிவு பாராட்டுக்குரியது

மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி வெளியிடும் பத்திரிகை அறிக்கை:
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பினை, உச்ச நீதிமன்ற வழிகாட்டலின்படி அரசிதழில் வெளியிட்ட மத்திய அரசின் முடிவை மனிதந...

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்

மமக உயர்நிலைக்குழு கூட்டத்தில் தீர்மானம்
மனிதநேய மக்கள் கட்சியின் உயர்நிலைக்குழு கூட்டம் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ தலைமையில் 19.02.2013 அன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் பேரா...

பிப்ரவரி 20,21- நாடு தழுவிய வேலை நிறுத்தம்: மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு

 
மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி வெளியிடும் பத்திரிகை அறிக்கை:
விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இடதுசாரி கட்சிகள் பிப்ரவரி 20, 21 தேதிகளில் நடத்தும்...

பெட்ரோல் விலையேற்றம் அதனால் தொடர்ந்து அதிகரித்துவரும் விலைவாசி மக்கள் புரட்சிக்கு வழிவகுத்துவிடக் கூடாது - மனிதநேய மக்கள் கட்சி எச்சரிக்கை

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ வெளியிடும் பத்திரிகை அறிக்கை:
 
பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏற்றமும் அதனால் தொடர்ந்து அதிகரிக்கும் விலைவாசியும் மக்களின் கடுமையான அதிருப்தியையும் அதனால் நாள...

அழியும் இனம் என்று அறிவிக்கப்படாததால் கடல் அட்டை மீதான தடையை நீக்கவேண்டும் மத்திய மந்திரி ஜெயந்தி நடராஜனிடம் ஜவாஹிருல்லா கோரிக்கை

அழியும் இனம் என்று அறிவிக்கப்படாததால் கடல் அட்டை மீதான தடையை நீக்க வேண்டும் என்று ராமநாதபுரம் தொகுதி எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.
 
மந்திரியிடம் மனு:
ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. ஜவாஹிரு...
 

ஆம்பூர் - மேம்பாலம் கட்டும்பணியை பார்வையிட்டார் மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர், அ.அஸ்லம் பாஷா

ஆம்பூர்  - மேம்பாலம் கட்டும்பணியை பார்வையிட்டார் மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர், அ.அஸ்லம் பாஷா பிப்.20 ஆம்பூர் தொகுதி. மாதனூர் ஒனறியத்திற்குட்பட்ட, இராமநாயினி குப்பம் ஊராட்சியில், வசிக்கும் மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்த அது, மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர், அ.அஸ்லம் பாஷா அவ...
More:

அப்சல் குரு தூக்கு: விடை தெரியாத வினாக்கள்

அப்சல் குரு தூக்கு: விடை தெரியாத வினாக்கள் 2001ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தாக்குதல் சம்பவத்தின் முக்கியக் குற்றவாளியாக உச்ச நீதிமன்றத்தால் பொய்யாக குற்றம் சாட்டப்பட்ட அப்சல் குரு, 9.2.2013 சனிக்கிழமை காலை 7.56க்கு டெல்லி திஹார் சிறையில் தூக்கிலிடப...
More:

அழியும் இனம் என்று அறிவிக்கப்படாததால் கடல் அட்டை மீதான தடையை நீக்கவேண்டும் மத்திய மந்திரி ஜெயந்தி நடராஜனிடம் ஜவாஹிருல்லா கோரிக்கை

அழியும் இனம் என்று அறிவிக்கப்படாததால் கடல் அட்டை மீதான தடையை நீக்க வேண்டும் என்று ராமநாதபுரம் தொகுதி எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.
 
மந்திரியிடம் மனு:
ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. ஜவாஹிரு...
More:

வியாழன், 21 பிப்ரவரி, 2013

22/2/2013 4tamilmedia. news


செய்திகள்

Setting

சிறப்பு

Setting

சினிமா

Setting
ஹரிதாஸ் விமர்சனம்

ஹரிதாஸ் விமர்சனம்

Wednesday, 20 February 2013
ஒரு திரைப்படத்தை பார்த்துவிட்டு வெளியே வருகிற ரசிக...

சமூக வலை

Setting
கறிக்கோழி வளர்காதீங்க..!

கறிக்கோழி வளர்காதீங்க..!

Monday, 11 February 2013
ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அதுதாண்டா வளர்ச்சி எ...

பொது

Setting

அறிவியல்

Setting

வாழ்வியல்

Setting

ஆன்மீகம்

Setting

நல வாழ்வு

Setting