சனி, 1 ஜூன், 2013

புதுவலசை பள்ளி தேர்வு முடிவுகள்: 450க்கு மேல் 9, 400க்கு மேல் 32 மாணவ மாணவிகள் எடுத்து சாதனை!



தமிழகம் மற்றும் புதுசேரியில் இன்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. 10.5 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதிய இத்தேர்வில் 89% சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

வியாழன், 16 மே, 2013

முக்கிய செய்திகள்

மாலை மலர்

மாலை மலர் இருந்து இன்னும்…

சென்னை ஒண்லினே

சென்னை ஒண்லினே இருந்து இன்னும்…

திங்கள், 8 ஏப்ரல், 2013

ஏனைய நாட்டு செய்திகள்

ஏனைய நாட்டு செய்திகள்
ஆப்கானிஸ்தானில் நடந்த பேருந்து குண்டுவெடிப்பில் 9 பேர் பலி
[ திங்கட்கிழமை, 08 ஏப்ரல் 2013, 04:26.56 பி.ப ]
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து ஒரு தனியார் பேருந்து பயணிகளை எற்றிக் கொண்டு காஸ்னி மாகாணம் நோக்கி சென்றுக் கொண்டிருந்தது. [மேலும்]
ஈராக்கில் ஏழு தீவிரவாதிகளுக்கு பொதுமக்கள் முன்னிலையில் தூக்கு
[ திங்கட்கிழமை, 08 ஏப்ரல் 2013, 08:37.56 மு.ப ]
ஈராக் நாட்டில் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் குண்டு வீசி தாக்குதல் நடத்தி அப்பாவி மக்களை கொலை செய்த ஏழு தீவிரவாதிகளுக்கு மக்கள் முன்னிலையில் நேற்று தூக்குத்தண்டனை வழங்கப்பட்டது. [மேலும்]
1500 ஆண்டுகளுக்கு முன்னர் புதைந்து கிடந்த பழமையான ஒயின் தொழிற்சாலை கண்டுபிடிப்பு
[ திங்கட்கிழமை, 08 ஏப்ரல் 2013, 08:16.48 மு.ப ] []
இஸ்ரேலில் ஆஷ்கெலான் நகரில் புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் பூமியை தோண்டி ஆய்வு மேற்கொண்டபொழுது, ஹாமி யோவ் என்ற இடத்தில் ஒயின் தொழிற்சாலை ஒன்று புதையுண்டு கிடந்ததை கண்டுபிடித்துள்ளனர். [மேலும்]
வெளிநாட்டினருக்கு 3 மாத கெடு விதித்துள்ள சவுதி
[ திங்கட்கிழமை, 08 ஏப்ரல் 2013, 07:16.55 மு.ப ]
சவுதியில் உரிய ஆவணங்கள் இல்லாமல் சட்ட விரோதமாக பணியாற்றும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு அந்நாட்டு அரசு மூன்று மாத கால அவகாசம் அளித்துள்ளது. [மேலும்]
பெரு நாட்டில் ஹெலிகொப்டர் விபத்து: 13 பேர் பலி
[ திங்கட்கிழமை, 08 ஏப்ரல் 2013, 06:52.29 மு.ப ]
பெருநாட்டில் குராரே என்ற இடத்தில் இருக்கும் பிரான்ஸ்க்கு சொந்தமான எண்ணை வயல் நிறுவனத்திற்க்கு செல்ல இகுடாஸ் நகரில் இருந்து அந்த நிறுவன ஊழியர்கள் 13 பேர் ஒரு ஹெலிகொப்டரில் பயணம் செய்துள்ளனர். [மேலும்]
அமெரிக்கா- பாகிஸ்தான் இடையே ரகசிய ஒப்பந்தம்
[ திங்கட்கிழமை, 08 ஏப்ரல் 2013, 04:38.31 மு.ப ]
ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்துவது தொடர்பாக பாகிஸ்தான்- அமெரிக்கா இடையே ரகசிய ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. [மேலும்]
உகாண்டாவில் கவர்ச்சி பாடகிகளுக்கு சிக்கல்
[ திங்கட்கிழமை, 08 ஏப்ரல் 2013, 04:23.44 மு.ப ]
உகாண்டா நாட்டில் பெண்கள் குட்டைப் பாவாடை அதாவது மினி ஸ்கர்ட் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
அபுதாபி வேட்டர் வேல்ட் பூங்காவில் பெண்களுக்கென தனியாக நேரம் ஒதுக்கம்
[ திங்கட்கிழமை, 08 ஏப்ரல் 2013, 12:51.26 மு.ப ]
வளைகுடா நாடுகளில் ஒன்றான அபுதாபியில் ”யாஸ் வாட்டர் வேர்ல்ட் பார்க்” என்ற பெயரில் பிரமாண்டமான நீர்சார்ந்த பொழுதுப் போக்கு பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. [மேலும்]
சித்ரால் தொகுதியில் ஏற்கப்பட்ட முஷாரப்பின் வேட்பு மனு
[ திங்கட்கிழமை, 08 ஏப்ரல் 2013, 12:20.43 மு.ப ]
பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி பெர்வேஸ் முஷாரப்பின் வேட்பு மனு ஏற்கப்பட்டுள்ளது. [மேலும்]
நைஜீரியா தீவிரவாதிகளின் தாக்குதலில் 11 பேர் பலி
[ திங்கட்கிழமை, 08 ஏப்ரல் 2013, 12:12.49 மு.ப ]
நைஜீரியாவில் போகோ ஹாரம் என்ற தீவிரவாத அமைப்பினர் அட்டூழியம் செய்து வருகின்ற நிலையில் அங்குள்ள அடாமாவா மாகாணத்திலுள்ள மடூபி கிராமத்தில் தீவிரவாதிகள் நுழைந்து துப்பாக்கியால் சூடு நடத்தியுள்ளனர். [மேலும்]
நோட்டோ விமானப்படை தாக்குதல்: குழந்தைகள் உட்பட 19 பேர் பலி
[ ஞாயிற்றுக்கிழமை, 07 ஏப்ரல் 2013, 04:38.30 பி.ப ] []
ஆப்கானிஸ்தானின் குனார் மாகாணத்தில், ராணுவப்படைகள் தீவிரவாதிகளை வேட்டையாட நோட்டோ விமானப்படை தாக்குதல் நடத்தியது. [மேலும்]
ஜப்பான் புகுஷிமா உலையில் மீண்டும் கதிரியக்க கசிவு
[ ஞாயிற்றுக்கிழமை, 07 ஏப்ரல் 2013, 11:12.06 மு.ப ] []
ஜப்பானை கடந்த 2011ம் ஆண்டு மார்ச் மாதம் பயங்கர நிலநடுக்கம் தாக்கியதைத் தொடர்ந்து சுனாமி ஏற்பட்டது. [மேலும்]
140 பெருநகரங்களில் கொண்டாடப்பட்ட தலையணை திருவிழா(வீடியோ இணைப்பு)
[ ஞாயிற்றுக்கிழமை, 07 ஏப்ரல் 2013, 08:03.09 மு.ப ] []
சர்வதேச தலையணை சண்டை திருவிழா உலகம் முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் நேற்று கொண்டாடப்பட்டது. [மேலும்]
குற்றவாளியின் தலையை துண்டித்து தண்டனை நிறைவேற்றம்
[ ஞாயிற்றுக்கிழமை, 07 ஏப்ரல் 2013, 07:29.00 மு.ப ]
சவுதி அரேபியாவில் கொலைக் குற்றவாளி ஒருவருக்கு இன்று தலை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்]
மதக்கலவரத்தை ஏற்படுத்திய சிறுமிகள்: 5 பேர் பலி
[ ஞாயிற்றுக்கிழமை, 07 ஏப்ரல் 2013, 06:44.54 மு.ப ]
எகிப்தில் தலைநகர் கெய்ரோ அருகே உள்ள எஸ் குசுஸ் என்ற இடத்தில் முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இடையே முதலில் மோதல் ஏற்பட்டு பின்னர் கலவரமாக மாறியது. [மேலும்]

புதன், 27 பிப்ரவரி, 2013

புதுவலசையில் தீ விபத்து


புதுவலசையில் தீ விபத்து


புதுவலசையில்  இன்று(26/02/2013) செவ்வாய் கிழமை மதியம் சுமார் 2 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்து ஒன்றில் குடிசை ஒன்று முற்றிலும் எரிந்து சாம்பலானது. புதுவலசை மேற்கு தெருவில் வசித்து வரும் இப்ராஹிம் என்பவருக்கு சொந்தமான குடிசை வீடு தற்செயலாக தீப்பிடித்ததில் அவருடைய குடிசையில்  இருந்த துணிகள் உட்பட அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் முற்றிலும் தீயில் கருகி விட்டது.


மேலும். அந்த குடிசையின் அருகில் இருந்த மின் கம்பமும், மேலே சென்ற மின் வயர்களும் சேதமடைந்தன.

பொருளாதாரத்தில்  பின் தங்கிருக்கும் சகோ.இப்ராஹிம் அவர்களுக்கு தங்களால் முடிந்த அளவு உதவி செய்யுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம்.


சனி, 23 பிப்ரவரி, 2013

23/2/2013 news newsonews

   
 
பிந்திய 10 செய்திகள்
மனைவியின் நினைவு நிகழ்வில் உயிரை விட்ட கணவன்
போப் 16ம் பெனக்டின் கடைசி உரை 28ம் திகதி நேரடி ஒளிபரப்பு
காதலியை கொலை செய்த பிஸ்டோரியஸ் பிணையில் விடுதலை
அமெரிக்காவில் 2 மாணவர்களை கொலை செய்தவருக்கு விஷ ஊசி போட்டு மரண தண்டனை
ஓய்வு பெறப்போவதாக ரால் காஸ்ட்ரோ அறிவிப்பு
அவசர பொலிசை அழைத்து தாயின் உயிரை காப்பாற்றிய இரண்டு வயது சிறுமி
அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு: ஒருவர் பலி
பிரான்சில் பெற்ற குழந்தைகளை கழுத்தை அறுத்து கொலை செய்த தாய்
ஜப்பானில் கொலை குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்
மாலியில் கார் குண்டுவெடிப்பு: 5 பேர் பலி

23/2/2013 news thedipaar

INDIA NEWS

பண பலத்தால் இவங்க வழக்கில் இருந்து வெளியே வந்தா, நாங்களே தண்டனை தருவோம். கொதிக்கும் கோவை பொதுமக்கள்.

தன் மகள் வயசுல, பேத்தி வயசுல இருக்கற பொண்ணை இப்படிச் செய்ய எப்படித்தான் மன...

வீரப்பனின் ஆன்மா மன்னிக்காது! முத்துலட்சுமி சொல்லும் ரகசியம்

வீரப்பன் கூட்டாளிகள் என குற்றம் சுமத்தப்பட்ட நால்​வரும் அப்பாவி மலைவாழ்...
''காதலை எதிர்ப்பவர்களைத் தூக்கி எறியுங்கள். ராமதாஸுக்கு தமிழருவி மணியன் பதிலடி.
நேற்று வரை ரோட்டுக் கடை... இனி அம்மா கடைதான்! அசத்தும் மலிவுவிலை உணவகம்.
கேள்விக்குள்ளாகும் பாதுகாப்புத் துறை! பிரணாப் தலையும் உருளும்?
வைகோ, ஜெயலலிதா சந்திப்பு திட்டமிட்டு நடத்தப்பட்டதா? கருணாநிதி கொதிப்பு.
பாலசந்திரன் படுகொலையை கண்டித்த ஜெயலலிதாவுக்கு பஞ்சாப் சீக்கிய கட்சி பாராட்டு.
அப்பா, மகள் உறவை கொச்சைப்படுத்தும் ஊடகங்கள். எழுத்துச்சுதந்திரம் என்பதற்காக எதையும் எழுதலாமா? குஷ்பு
பிரிட்டன் பிரதமருக்கு ஜாலியன் வாலாபாக் படுகொலையில் உயிர் பிழைத்தவர் பாராட்டு.
நெம்மேலி திட்டத்தை தொடங்கி வைத்தார் ஜெயலலிதா. கருணாநிதி மகிழ்ச்சி
மத்தியப் பிரதேசத்தில் பேய் ஓட்டும் திருவிழா: ஆயிரகணக்கானோர் பங்கேற்பு
ராணியின் மகுடத்தில் இருக்கும் கோஹினூர் வைரத்தை திருப்பித்தரும் பேச்சுக்கே இடமில்லை. இங்கிலாந்து பிரதமர் டேவிட் காமரூன்
அம்மா மெஸ்ஸில் அலைமோதும் கூட்டம். 2 மணி நேரத்தில் 2000 இட்லி காலி.
கேஸ் சிலிண்டர் வாங்கித் தராத கணவனை சுட்டுக் கொன்ற மனைவி. இந்தூரில் அதிர்ச்சி சம்பவம்.
ஐ.நாவில் இலங்கைக்கு எதிராக வாக்களிக்க வற்புறுத்தி திமுக , அதிமுக பாராளுமன்றத்தில் கோஷம்.
ஐதராபாத்தில் அடுத்தடுத்து இரண்டு தொடர் வெடிகுண்டு வெடித்து 11 பேர் பலி. ஆந்திர முதல்வர் அவசர ஆலோசனை.
''ஜெயலலிதா, கருணாநிதி ' இருவரையுமே கடுகளவும் நாங்கள் நம்பியது இல்லை. உதயகுமார்
ஜெயலலிதாவை வீழ்த்த மூன்று எதிரிகளின் மெகா வியூகம்!
இலங்கை பங்கேற்றால் ஆசிய தடகளப் போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்த முடியாது: ஜெயலலிதாவின் அதிரடி தொடர்கிறது.
பெண் இன்ஸ்பெக்டர் என்னை நிர்வாணப் படுத்தி ஆண் உறுப்பில் ஹேர் பின் மூலம் குத்தினார்'' ஒரு பகீர் குற்றச்சாட்டு
டுபாக்கூர் கேன் வாட்டர்! கோடை வரப்போகிறது... பொதுமக்களே உஷார்!
பணம் கொடுத்துப் பட்டம் வாங்கினாரா நித்தி? கும்பமேளா குபீர்
'நாங்க செத்து பல வருஷம் ஆச்சு. இப்போ நடைபிணமாத்தானே இருக்கோம்’ தூக்கு தண்டனை கைதிகள்.
அதிமுக, திமுக, காங்கிரஸ் மீண்டும் அதிமுக. எஸ்.வி.சேகரின் காமெடி அரசியல்.
இலங்கை நமது நட்பு நாடு. இலங்கையர்கள் நமது நண்பர்கள். பாலச்சந்திரன் மரணத்திற்கு பிறகும் திருந்தாத இந்திய அரசு.
அதிரடி அரவிந்தன்... அதிர்ச்சியில் விஜயகாந்த் 10 மாவட்டச் செயலாளர்கள்... 2 எம்.எல்.ஏ-க்கள்!
பொட்டு சுரேஷ் கொலை. ஆபத்தில் அழகிரி மகன்..
பாலச்சந்திரன் கொடூரக் கொலை: இலங்கையில் ஹிட்லர் ஆட்சி நடைபெறுவதாக ஜெயலலிதா கண்டனம்
உலகின் எந்த நாட்டிலும் இப்படிப்பட்ட கொடூரமான கொலை செய்யப்பட்டதற்கான குறிப்பே இல்லை. கருணாநிதி
ஒரே நாளில் இரண்டு மகத்தான வெற்றி. ஜெயலலிதா பெருமிதம்
திருமணம் தள்ளிப்போனதால் ஆசிட் வீசிய காதலன். விநோதினியை அடுத்து வித்யா?
40 தொழிற்சங்கங்கள், 25 கோடி பேர் பங்கேற்கும் பொது வேலைநிறுத்தம். இந்தியாவில் இயல்பு வாழ்க்கை முடங்கும் அபாயம்.