புதன், 27 பிப்ரவரி, 2013

புதுவலசையில் தீ விபத்து


புதுவலசையில் தீ விபத்து


புதுவலசையில்  இன்று(26/02/2013) செவ்வாய் கிழமை மதியம் சுமார் 2 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்து ஒன்றில் குடிசை ஒன்று முற்றிலும் எரிந்து சாம்பலானது. புதுவலசை மேற்கு தெருவில் வசித்து வரும் இப்ராஹிம் என்பவருக்கு சொந்தமான குடிசை வீடு தற்செயலாக தீப்பிடித்ததில் அவருடைய குடிசையில்  இருந்த துணிகள் உட்பட அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் முற்றிலும் தீயில் கருகி விட்டது.


மேலும். அந்த குடிசையின் அருகில் இருந்த மின் கம்பமும், மேலே சென்ற மின் வயர்களும் சேதமடைந்தன.

பொருளாதாரத்தில்  பின் தங்கிருக்கும் சகோ.இப்ராஹிம் அவர்களுக்கு தங்களால் முடிந்த அளவு உதவி செய்யுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம்.


சனி, 23 பிப்ரவரி, 2013

23/2/2013 news newsonews

   
 
பிந்திய 10 செய்திகள்
மனைவியின் நினைவு நிகழ்வில் உயிரை விட்ட கணவன்
போப் 16ம் பெனக்டின் கடைசி உரை 28ம் திகதி நேரடி ஒளிபரப்பு
காதலியை கொலை செய்த பிஸ்டோரியஸ் பிணையில் விடுதலை
அமெரிக்காவில் 2 மாணவர்களை கொலை செய்தவருக்கு விஷ ஊசி போட்டு மரண தண்டனை
ஓய்வு பெறப்போவதாக ரால் காஸ்ட்ரோ அறிவிப்பு
அவசர பொலிசை அழைத்து தாயின் உயிரை காப்பாற்றிய இரண்டு வயது சிறுமி
அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு: ஒருவர் பலி
பிரான்சில் பெற்ற குழந்தைகளை கழுத்தை அறுத்து கொலை செய்த தாய்
ஜப்பானில் கொலை குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்
மாலியில் கார் குண்டுவெடிப்பு: 5 பேர் பலி

23/2/2013 news thedipaar

INDIA NEWS

பண பலத்தால் இவங்க வழக்கில் இருந்து வெளியே வந்தா, நாங்களே தண்டனை தருவோம். கொதிக்கும் கோவை பொதுமக்கள்.

தன் மகள் வயசுல, பேத்தி வயசுல இருக்கற பொண்ணை இப்படிச் செய்ய எப்படித்தான் மன...

வீரப்பனின் ஆன்மா மன்னிக்காது! முத்துலட்சுமி சொல்லும் ரகசியம்

வீரப்பன் கூட்டாளிகள் என குற்றம் சுமத்தப்பட்ட நால்​வரும் அப்பாவி மலைவாழ்...
''காதலை எதிர்ப்பவர்களைத் தூக்கி எறியுங்கள். ராமதாஸுக்கு தமிழருவி மணியன் பதிலடி.
நேற்று வரை ரோட்டுக் கடை... இனி அம்மா கடைதான்! அசத்தும் மலிவுவிலை உணவகம்.
கேள்விக்குள்ளாகும் பாதுகாப்புத் துறை! பிரணாப் தலையும் உருளும்?
வைகோ, ஜெயலலிதா சந்திப்பு திட்டமிட்டு நடத்தப்பட்டதா? கருணாநிதி கொதிப்பு.
பாலசந்திரன் படுகொலையை கண்டித்த ஜெயலலிதாவுக்கு பஞ்சாப் சீக்கிய கட்சி பாராட்டு.
அப்பா, மகள் உறவை கொச்சைப்படுத்தும் ஊடகங்கள். எழுத்துச்சுதந்திரம் என்பதற்காக எதையும் எழுதலாமா? குஷ்பு
பிரிட்டன் பிரதமருக்கு ஜாலியன் வாலாபாக் படுகொலையில் உயிர் பிழைத்தவர் பாராட்டு.
நெம்மேலி திட்டத்தை தொடங்கி வைத்தார் ஜெயலலிதா. கருணாநிதி மகிழ்ச்சி
மத்தியப் பிரதேசத்தில் பேய் ஓட்டும் திருவிழா: ஆயிரகணக்கானோர் பங்கேற்பு
ராணியின் மகுடத்தில் இருக்கும் கோஹினூர் வைரத்தை திருப்பித்தரும் பேச்சுக்கே இடமில்லை. இங்கிலாந்து பிரதமர் டேவிட் காமரூன்
அம்மா மெஸ்ஸில் அலைமோதும் கூட்டம். 2 மணி நேரத்தில் 2000 இட்லி காலி.
கேஸ் சிலிண்டர் வாங்கித் தராத கணவனை சுட்டுக் கொன்ற மனைவி. இந்தூரில் அதிர்ச்சி சம்பவம்.
ஐ.நாவில் இலங்கைக்கு எதிராக வாக்களிக்க வற்புறுத்தி திமுக , அதிமுக பாராளுமன்றத்தில் கோஷம்.
ஐதராபாத்தில் அடுத்தடுத்து இரண்டு தொடர் வெடிகுண்டு வெடித்து 11 பேர் பலி. ஆந்திர முதல்வர் அவசர ஆலோசனை.
''ஜெயலலிதா, கருணாநிதி ' இருவரையுமே கடுகளவும் நாங்கள் நம்பியது இல்லை. உதயகுமார்
ஜெயலலிதாவை வீழ்த்த மூன்று எதிரிகளின் மெகா வியூகம்!
இலங்கை பங்கேற்றால் ஆசிய தடகளப் போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்த முடியாது: ஜெயலலிதாவின் அதிரடி தொடர்கிறது.
பெண் இன்ஸ்பெக்டர் என்னை நிர்வாணப் படுத்தி ஆண் உறுப்பில் ஹேர் பின் மூலம் குத்தினார்'' ஒரு பகீர் குற்றச்சாட்டு
டுபாக்கூர் கேன் வாட்டர்! கோடை வரப்போகிறது... பொதுமக்களே உஷார்!
பணம் கொடுத்துப் பட்டம் வாங்கினாரா நித்தி? கும்பமேளா குபீர்
'நாங்க செத்து பல வருஷம் ஆச்சு. இப்போ நடைபிணமாத்தானே இருக்கோம்’ தூக்கு தண்டனை கைதிகள்.
அதிமுக, திமுக, காங்கிரஸ் மீண்டும் அதிமுக. எஸ்.வி.சேகரின் காமெடி அரசியல்.
இலங்கை நமது நட்பு நாடு. இலங்கையர்கள் நமது நண்பர்கள். பாலச்சந்திரன் மரணத்திற்கு பிறகும் திருந்தாத இந்திய அரசு.
அதிரடி அரவிந்தன்... அதிர்ச்சியில் விஜயகாந்த் 10 மாவட்டச் செயலாளர்கள்... 2 எம்.எல்.ஏ-க்கள்!
பொட்டு சுரேஷ் கொலை. ஆபத்தில் அழகிரி மகன்..
பாலச்சந்திரன் கொடூரக் கொலை: இலங்கையில் ஹிட்லர் ஆட்சி நடைபெறுவதாக ஜெயலலிதா கண்டனம்
உலகின் எந்த நாட்டிலும் இப்படிப்பட்ட கொடூரமான கொலை செய்யப்பட்டதற்கான குறிப்பே இல்லை. கருணாநிதி
ஒரே நாளில் இரண்டு மகத்தான வெற்றி. ஜெயலலிதா பெருமிதம்
திருமணம் தள்ளிப்போனதால் ஆசிட் வீசிய காதலன். விநோதினியை அடுத்து வித்யா?
40 தொழிற்சங்கங்கள், 25 கோடி பேர் பங்கேற்கும் பொது வேலைநிறுத்தம். இந்தியாவில் இயல்பு வாழ்க்கை முடங்கும் அபாயம்.
 

23/3/2013 news thamilan


ஒய்வு பெறுகிறார் கியூபா ஜனாதிபதி ரால் காஸ்ட்‌ரோ
கியூபா ஜனாதிபதி ரால் காஸ்ட்ரோ எதிர்பாராதவிதமாக ஓய்வு பெற போவதாக தெரிவித்துள்ளார்.
காலை உணவு சாப்பிட்டால் அறிவு திறன் அதிகரிக்கும்
காலை உணவு சாப்பிடும் குழந்தைகளின், பேச்சு திறன், செயல்பாட்டு திறன் அதிகரிக்கும் என, சமீபத்திய ஆய்வு
நெரிசலை குறைக்க சிங்கப்பூர் புதிய திட்டம்
பெருகி வரும் மக்கள் தொகை காரணமாக, நெரிசல் அதிகரித்து விட்டதால், பூமிக்கடியில் குடியிருப்புகளை கட்ட
டெல்லியில் நோ பயர் ஸோன் வெளியீடு: கண்ணீர் மல்க பார்த்த தலைவர்கள்
இறுதிக்கட்ட யுத்தத்தில் இலங்கை இராணுவ வீரர்களால் மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ள
அவசர பொலிசுக்கு அழைத்து அம்மாவை காப்பாற்றிய குழந்தை
அவசர பொலிசுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்து, தாயின் உயிரை காப்பாற்றிய, இரண்டு வயது குழந்தைக்கு,
அமெரிக்காவில் மீண்டும் கடும் பனிப்புயல்
அமெரிக்காவில் கடந்த சில வாரத்திற்கு முன்பு நியூயார்க், கனெக்டிக்கட் உள்பட பல மாநிலங்களில் பனிப்புயல் வீசியதால் கடும் பாதிப்பு ஏற்பட்டது.
கடந்த ஆண்டில் 1.30 லட்சம் திபெத்தியர்களின் வறுமை ஒழிக்கப்பட்டுள்ளது
சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத் பகுதியை விடுவிக்கவேண்டும் என்றும், புத்தமத தலைவரான தலாய் லாமா மீண்டும்
15 வயது சிறுமியை கற்பழித்து, விபச்சாரத்தில் தள்ளிய உறவுக்காரர் கைது
15 வயது சிறுமியை தனது உறவுக்காரர் என்றும் பார்க்காமல் கற்பழித்து அவரை விபச்சாரத்தில் தள்ளிய நபர் கைது செய்யப்பட்டார்.
பிரான்சில் 3 குழந்தைகளின் கழுத்தை அறுத்து கொலை செய்த தாய்
பிரான்சில் 3 குழந்தைகளை கழுத்து அறுத்து கொலை செய்த படுபாதக தாயை பொலிசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். 

23/3/2013 news 4tamilmedia


செய்திகள்

Setting

23/2/2013 news eutamilar


கழுத்தறுக்கப்பட்டு இரத்த வெள்ளத்தில் பிள்ளளைகள்: அதிர்ச்சி நிலையில் தந்தை!

on Saturday, 23 February 2013 07:10.
நேற்று காலை Lagny-sur-Marne (Seine-et-Marne) அருகிலிலுள்ள சிறு நகரமான Dampmart இலிருக்கும் தந்தை ஒருவர் தனது வீட்டிற்குத் திரும்பியபோது வீட்டிற்குள் அவரது மூன்று பிள்ளைகளும் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர். உடனடியாகத் தந்தை அவசர முதலுதவிச் சேவையினர்க்கும்

காங்கிரஸ் அரசால் இனி இலங்கையை காப்பாற்ற முடியாது!

on Saturday, 23 February 2013 07:02.
இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களுக்கு எதிரான பொதுஜன அபிப்பிராயம் இன்று இந்தியாவில் அகில இந்திய மட்டத்தில் ஏற்பட்டு வருகிறது. இதை இன்று இந்தியாவின் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களும் எதிரோலிக்கின்றன. கடைசி கட்ட யுத்தத்தின் போது இலங்கை அரசை...

ஜெனீவா மாநாட்டில் இலங்கைக்கு எதிராக பாகிஸ்தானும் வாக்களிக்கும்!

on Saturday, 23 February 2013 06:56.
ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட உள்ள தீர்மானததில், இலங்கைக்கு எதிராக பாகிஸ்தானும் வாக்களிக்கும் என ஐக்கிய தேசியக் கட்சி எதிர்வு கூறியுள்ளது. இந்தியாவைப் போன்றே பாகிஸ்தானும்...

ஐக்கிய நாடுகளில் இலங்கைக்கு ஆதரவாக ஜப்பான் அறிக்கை!

on Saturday, 23 February 2013 06:54.
இலங்கையில் போர் முடிவடைந்த 4 வருடங்களின் பின்னர் அங்கு இடம்பெற்றுள்ள முன்னேற்றங்கள் குறித்து இலங்கையின் ஆதரவு நாடுகள் தமது மகிழ்ச்சியை வெளியிட்டு வருகின்றன. இந்தநிலையில் நேற்று வெள்ளிக்கிழமை ஐக்கிய நாடுகள் சபையில் செயலாளர் பான் கீ மூன்...

தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் பங்கேற்கும்!

on Saturday, 23 February 2013 06:47.
ஜெனீவாவில் எதிர்வரும் திங்கட்கிழமை ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா. மனித உரிமைப் பேரவை மாநாட்டில் பங்கேற்பதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுக் கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை முற்பகல் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்றது.