வியாழன், 21 பிப்ரவரி, 2013

22/2/2013 news/thamilan


தீவிரவாதிகளுடன் மோதல் - 8 இராணுவத்தினர் உட்பட 10 பேர் பலி
இந்தோனேசியாவின் இயற்கை வளங்கள் நிறைந்த பகுதியான பப்புவா மாகாணத்தில், தனி நாடு கேட்டு கடந்த 10 வருடங்களுக்கு மேலாக ஆயுதம் தாங்கிய குமபல்கள் அரசுடன் சண்டையிட்டு வருகிறது.

இந்திய கடல் எல்லையில் 30 பாகிஸ்தானிய மீனவர்கள் மடக்கிபிடிப்பு
குஜராத் மாநிலம் கட்ச் மாவட்ட படாலா கிரீக் பகுதி அரேபியக்கடலில், பாகிஸ்தானை சேர்ந்த மீனவர்கள் அத்துமீறி நேற்று மீன்பிடித்தனர்.

பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் 25 லட்சம் கொள்ளை
திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே உள்ளது திருப்பட்டூர் கிராமம். இங்கு இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட பிரசித்தி பெற்ற பிரம்மபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.

+2 மாணவிக்கு கட்டாய தாலி - தாய் மாமனுக்கு பொலிசார் வலை வீச்சு
தர்மபுரியை அடுத்த நாகர்கூடல், காந்திநகரை சேர்ந்தவர் மாதேஸ், இவரது மகள், ரக்ஷிதா, வயது-17. ரஷிதா அதியமான்கோட்டை அரசு பெண்கள்

2006 மனைவி கொலை - 2013 கணவன் கைது!
கனடா வன்கூவரில் கடந்த 2006ம் ஆண்டில் இடம்பெற்ற பெண்ணொருவரின் கொலை தொடர்பான தடங்களைத் தேடிவந்த பொலிசார் தற்பொழுது கிடைக்கப்பெற்ற தடயத்தின்

காதலி பிரிவு - 15 வயது சிறுவன் - 18 மாத சிறை!
ஜேர்மனியை சேர்ந்த 15 வயது சிறுவன் ஒருவன் நேற்று பள்ளிக்கு துப்பாக்கி கொண்டுவந்ததால் பொலிஸார் அவனை கைது செய்து இளைஞர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி

வைரத்தை திருப்பி தரமாட்டோம் - அடம்பிடிக்கும் பிரதமர்
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இந்தியாவிலிருந்து பிரித்தானியாவிற்கு களவாடி செல்லப்பட்ட 105 காரட் கோஹினூர் வைரத்தை திருப்பித் தரும் பேச்சுக்கு இடமில்லை என்று டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார்.

கூவம் நதியில் குளித்தால் 25 லட்சம் பரிசு
சீனாவில் நதிகள் அசுத்தமாகி சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகின்றன. இந்நிலையில் நதியில் அதிகாரி குளித்தால் ரூ.25 லட்சம் பரிசு தருவேன் என்று தொழிலதிபர் ஒருவர்

மூவருக்கு மரணதண்டனை நிறைவேற்றியது!
ஜப்பானில் கொடூரமான குற்றங்கள் புரிந்த, மூன்று பேருக்கு, நேற்று அதிகாலை தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. வளர்ந்த நாடுகளில் ஒன்றான, ஜப்பானில்,

இங்கிலாந்துப் பிரதமரின் பாதுகாப்பு அதிகாரி சுட்டுக்கொலை!
இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் பாதுகாப்புப் அதிகாரி நேற்று சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். பிரதமர் உள்ளிட்ட அரசின் முக்கிய பொறுப்பில் உள்ளவர்களுக்கு பாதுகாப்பு

இலங்கைச் செய்திகள்


விவசாயமே வாழ்வாதாரம் - யாழ்.மாவட்டத்தில் 62,000 குடும்பங்கள்
யாழ். மாவட்டத்தில் 62 ஆயிரத்து 269 குடும்பங்கள் விவசாயத்தை வாழ்வாதாரத் தொழிலாகக் கொண்டிருப்பதுடன் 30 ஆயிரத்து 408 பேர் விவசாயத் தொழிலாளர்களாக உள்ளனர்.

அவசியமான இடங்களில் மிதிவெடி அகற்றல் துரிதம்
வலி.வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில், கண்ணிவெடி அகற்றப்பட வேண்டிய பகுதிகளில் கட்டுவனில் ஒரு பகுதி தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் கண்ணிவெடி அகற்றி

அடம்பனிலும் நெடுங்கேணியிலும் 472 மில். செலவில் நீர் தாங்கிகள்
வட மாகாண மக்களின் குடிநீர் பற்றாக்குறைப் பிரச்சினையைத் தீர்த்து வைக்கும் திட்டத்தின் கீழ் 472 மில்லியன் ரூபா செலவில் அடம்பன் மற்றும் நெடுங்கேணியில்

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மீது கடும் தாக்குதல்
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பிரியந்த பத்திரண தாக்குதலுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வட மத்திய மாகாண ஆயுர்வேத ஆணையாளர் மீது அசிட் வீச்சு
வட மத்திய மாகாண ஆயுர்வேத ஆணையாளர் குமார அல்விஸ் அசிட் தாக்குதலுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முஸ்லிம்களுக்கு மாத்திரம் ஹலால் உணவுகளை வழங்குவது உணவு நிறுவனங்களின் பொறுப்பு
முஸ்லிம்களுக்கு மாத்திரம் ஹலால் உணவுகளை விநியோகிப்பதற்கான நடவடிக்கைகளை வர்த்தக நிறுவனங்கள்தான் எடுக்க வேண்டும் என்று

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக