சனி, 12 ஜனவரி, 2013


தொழிற்கல்வி மாணவர்களுக்கு வீடியோ கான்பரன்சிங் வசதி: அமைச்சர்

தொழிற்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான கல்வியை வீடியோ கான்பரன்சிங் மூலம் .....

கீழக்கரை அருகே பெண் கொலை

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே கும்பிடுமதுரை பகுதியில் பெண் ஒருவர் வெள்ளிக்கிழமை கொலை செய்யப்ப.....

கோபுர கலசங்கள் திருடும் கும்பல் சிக்கியது

கோபுர கலசங்கள் திருடும் கும்பலை பார்த்திபனூரில் வியாழக்கிழமை நள்ளிரவு போலீஸார் கைது செய்தனர். அவர்க.....

தரை தட்டிய கப்பல்களை மீட்கும் முயற்சி தோல்வி

பாம்பன் ரயில் பாலம் அருகே தரை தட்டி நின்ற சரக்கு கப்பலையும்,  இழுவைக் கப்பலையும் மீனவர்கள் வெள்ளிக்.....

கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா

சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரியின், வணிகவியல் துறை சார்பில் புதன்கிழமை சமத்துவ பொங்கல் வி.....

பாரதியார் தின வாலிபால் போட்டிகள்

ராஜபாளையத்தில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் பாரதியார் தின ஆண்களுக்கான வாலிபால் போட்டிகள் வெள்ளிக்கி.....

திருப்பத்தூரில் அனுமன் ஜெயந்தி விழா

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மயக்கப் பொடி தூவி பெண்ணிடம் நகையை பறித்த பெண்

கமுதியில பிச்சை கேட்பது போல் வந்து, வீட்டில் இருந்த பெண் மீது மயக்கப் பொடி தூவி நகையை அபகரிகத்த பெண.....

ராமநாதபுரத்தில் தேசிய இளைஞர் தின விழா

சுவாமி விவேகானந்தரின் 150 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடும் வகையில், ராமநாதபுரம் ஞானதீபா சேவா சங்கத்தி.....

கமுதி அருகே இரு கிராம மக்கள் மீண்டும் மோதல்

கமுதி அருகே கண்மாய் பிரச்சினையால் இரு கிராமங்கள் இடையே  வெள்ளிக்கிழமை மீண்டும் ஏற்பட்ட மோதலைத் தடுக்.....

வெவ்வேறு சம்பவங்களில் 2 பெண்கள் சாவு

பனஞ்சாயல் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன். விவசாயி. இவரது மனைவி லெட்சுமி (27). சம்பவத்தன்று வயலில் தண்.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக