வியாழன், 10 ஜனவரி, 2013


துலே கலவரம்:கொள்ளை, தீவைப்பில் ஈடுபட்ட காக்கி உடை அணிந்த காவிகள்!...

Riot-torn Dhule
புதுடெல்லி:மஹராஷ்ட்ரா மாநிலம் துலேயில் நிகழ்ந்த கலவரத்தின் போது போலீஸ் மீது தாக்குதல் நடத்தியதாக கூறி இச்சம்பவத்திற்கு எவ்வித தொடர்பும் இல்லாத அப்பாவி முஸ்லிம்களை சுட்டுக் கொலைச் செய்ததோடு முஸ்லிம் வீடுகளில் கொள்ளையடித்தும், துப்பாக்கிச்சூடும் காக்கி உடை அணிந்த காவிகளால் அரங்கேற்றப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக் கிழமை மாலையில் மச்சி பஜாரில்(மீன் சந்தை) ஒரு உணவு கடை காரருடன் இரண்டு இளைஞர்களுக்கு ஏற்பட்ட தகராறு கலவரமாக உருவெடுத்தது. உணவு கடை வியாபாரியுடன் ஏற்பட்ட தகராறுக்கு தீர்வு காண முஸ்லிம் இளைஞர்கள் போலீஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால்,காவி மனம் படைத்த…
மேலும்...
சுட்டிகள்:

இந்தியா

குஜராத் இனப்படுகொலை தொடர்பான ஆவணங்கள் அழிப்பு: விசாரணை நடத்த நானாவதி கமிஷன் உத்தரவு!...

nanavati commision
அஹ்மதாபாத்:குஜராத் மாநிலத்தில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் கடந்த 2002-ஆம் ஆண்டு இந்திய வரலாறு காணாத முஸ்லிம் இனப்படுகொலையை அரங்கேற்றினர். மோடியின் தலைமையில்…
மேலும்...
சுட்டிகள்:

இந்தியா

பாலியல் தொழிலை அங்கீகரிக்க தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் கேடுகெட்ட கோரிக்கை!...

கேடுகெட்ட கோரிக்கை!
புதுடெல்லி:திருட்டும், வழிப்பறியும் அதிகரிக்கிறது ஆகையால் திருட்டை ஒரு தொழிலாக அங்கீகரியுங்கள்! கொலை அதிகமாக நிகழுகிறது ஆகையால கொலைச் செய்ய அனுமதியுங்கள்!…
மேலும்...
சுட்டிகள்:

இந்தியா

கோத்ராவையும் ஹிந்துத்துவா தீவிரவாதிகள் குறி வைத்தனர்!

Godhra
புதுடெல்லி:இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் குண்டுவெடிப்பை நிகழ்த்திய ஹிந்துத்துவா தீவிரவாதிகள் குஜராத் மாநிலம் கோத்ராவிலும் குண்டுவைக்க திட்டமிட்டனர் என்று தேசிய புலனாய்வு…
மேலும்...
சுட்டிகள்:

இந்தியா

வக்ஃப் சொத்துக்களை பாதுகாக்க வலுவான சட்டம் தேவை – இமாம்ஸ் கவுன்சில்!...

ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் தலைவர் மவ்லானா உஸ்மான் பேக்
சென்னை:வக்ஃப் சொத்துக்களை அதிகாரிகளை பறிமுதல் செய்வதை தடுக்க வலுவான வக்ஃப் பாதுகாப்பு மசோதாவை உடனடியாக நிறைவேற்றவேண்டும் என்று…
மேலும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக