வெள்ளி, 11 ஜனவரி, 2013


"என்னை ஒருவன் ஏமாற்றி விட்டான்; நான் நினைத்திருந்தால், இந்த குழந்தையை பெற்றெடுத்து, தெருவில் வீசி சென்றிருக்கலாம். ஒரு உயிரை கொல்ல நான் விரும்பவில்லை. எத்தனையோ பேர், குழந்தை இல்லாமல் உள்ளனர். அவர்களில் ய��...
முதல்வர் ஜெயலலிதா வரும் லோக்சபா தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லை. தனித்து நின்றே நாற்பது தொகுதிகளையும் வெல்வோம் என சூளுரைத்தார். இதனால் விஜயகாந்துடன் கூட்டணி வைக்க ஒரு வாய்ப்பு உள்ளதாக திமுக மகிழ்ச்ச...
தமிழக அரசு பேருந்து கட்டணத்தை உயர்த்தலாம், மத்திய அரசு மட்டும் ரெயில் கட்டணத்தை உயர்த்தக் கூடாதா? தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் சொல்லியிருப்பதைப்போல தமிழ்நாட்டில் உள்ள பேருந்து கட்டணத்தைவிட ரயி��...
கல்லூரியின் தரம் குறித்து ஏதாவது குறை கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்போம். அதில் இருந்து தப்பிக்க வேண்டுமானால், எங்களுக்குப் பணம் தர வேண்டும்' என்று வெளிப்படையாகவே செல்போன் மூலம் மிரட்டுவார்களாம். இந்தப...
எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற முழக்கம் எல்லாம் அர சியல்வாதிகளின் வெற்றுக் கூச்சல். அந்தக் கூச்சல்கள் எல்லாம் நீதிமன்றத்தில் செல்லாது’ என்று சொல்லாமல் சொல்லி​விட்டது சென்னை உயர் நீதி மன்றம்.
'தமிழக முதல்வர் பென்னி குக் மணிமண்டபத்தைத் திறந்து வைப்பதுடன், தேக்கடிக்கு வந்து முல்லைப் பெரியாறு அணையைப் பார்வை​யிடும் திட்டத்தையும் ரகசியமாக வைத்து இருக்கிறார்’ என்று கேரள உளவுத் துறை கொடுத்த அறிக�...
எம்.ஜி.ஆர். தோளில் தூங்கினார்... சிவாஜி மடியில் வளர்ந்தார்... கலைத் தாயின் தவப்புதல்வன்... உலக நாயகன்... என்றெல்லாம் புகழாரம் சூடப்பட்டக் கமலுக்கு, விஸ்வரூபம் இவ்வளவு தலைவலியைக் கொடுக்கும் என அவரே நினைக்கவில்...
மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரின் குடும்பச் சண்டையால் ஆதிபராசக்தி நிர்​ வாகமே சி.பி.ஐ-யின் தொடர் அதிரடி​களில் சிக்கி சின்னாபின்னமாகி வருகிறது.
ஸ்டாலின்தான் அடுத்தத் தலைவர், அதற்கான தேர்தல் வந்தால், நானே அவர் பெயரை முன்மொழிவேன் என்று கருணா​நிதி அறிவித்தது, தி.மு.க. வட்டாரத்தை உற்சாகம் அடையவைத்து இருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக