புதன், 16 ஜனவரி, 2013

பிந்திய 10 செய்திகள்
லண்டனில் கிரேன் மீது ஹெலிகொப்டர் மோதி வெடித்து சிதறியது: 2 பேர் பலி (வீடியோ)
ரஷ்யாவுக்கு உளவு வேலை பார்த்த தம்பதியர் கைது
பாலியல் குற்றச்சாட்டை மறுக்கும் கனடா மருத்துவர்
பாகிஸ்தானில் பதற்றமான சூழ்நிலை: இராணுவம் ஆட்சியை கைப்பற்றுமா?
அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கி சூடு: 2 பேர் பலி
இளவரசி கேட் மிடில்டனுக்கு பிறக்க போவது டயானாவா? சார்லஸா?
போதைப்பொருள் கடத்தல் கும்பல்களிடையே மோதல்: 38 பேர் பலி
ரயிலிலிருந்து இந்தியரை தள்ளி கொலை செய்த பெண் மனநலம் பாதிக்கப்பட்டவரா?
பாகிஸ்தான் ஜனாதிபதி ஸர்தாரி குடும்பத்துடன் தப்பியோட்டம்?
சுரங்கம் அமைத்து ஜேர்மன் வங்கியில் துணிகர கொள்ளை




மலேசியா

13-வது பொதுத்தேர்தல்: வெளிநாட்டு அரசியல் பார்வையாளர்கள் நியமிக்கப்படுவர்

  கோலதிரங்கானு, 16 ஜனவரி – நாட்டின் எதிர்வரும் 13-வது பொதுத்தேர்தலைக் கண்காணிக்க ஆசியான் நாடுகளைச் சேர்ந்த அரசியல் பார்வையாளர்கள் நியமிக்கப்படுவர் என தேர்தல் ஆணையத்தின் தலைவர் டான் ஸ்ரீ அப்துல் அசிஸ் முகமது யூசோப் ... Full story
மாணவியை பேசவிடாமல் தடுத்த ஷரிஃபா : முகநூலில்  தீயாய் பரவும் கண்டனக் குரல்கள்

மாணவியை பேசவிடாமல் தடுத்த ஷரிஃபா : முகநூலில் தீயாய் பரவும் கண்டனக் குரல்கள்

கோலாலம்பூர், ஜனவரி 16- வட மலேசியப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற அரசியல் கருத்தரங்கு ஒன்றில் நிகழ்ந்த மாணவி ஒருவரின் கருத்து சுதந்திரத்தை அவமதிக்கும் செயல் இன்று யூடியூப் மற்றும் சமூக வலைதளங்களில் புரையோடியுள்ளது. சம்பந்தப்பட்ட கருத்தரங்கில் ... Full story
கோலாலம்பூர் வட்டாரங்களில் 95% தண்ணீர் பிரச்சனைக்குத் தீர்வு

கோலாலம்பூர் வட்டாரங்களில் 95% தண்ணீர் பிரச்சனைக்குத் தீர்வு

கோலாலம்பூர், ஜனவரி 15- தாங்கள் மேற்கொண்ட சில புறவழி பழுதுபார்க்கும் பணியின் மூலம் கோலாலம்பூர் வட்டாரங்களில் ஏற்பட்ட தண்ணீர் பிரச்சனைக்கு 95% தீர்வு கண்டுள்ளதாக சிலாங்கூர் மாநில தண்ணீர் வாரியம் ((((SYABAS) தெரிவித்துள்ளது. தற்போது, Taman ... Full story
வாக்காளர்கள் தங்களின் பதிவை சரிபார்க்கவும்- SPR

வாக்காளர்கள் தங்களின் பதிவை சரிபார்க்கவும்- SPR

  கோலாலம்பூர், ஜனவரி 15- இதுவரை தங்களை வாக்காளர்களாகப் பதிந்துகொண்டுள்ள பொதுமக்கள் தங்களின் விவரங்களைச் சரிபார்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். இதன்மூலம், எதிர்வரும் 13-வது பொதுத்தேர்தலின் போது அவர்கள் சுலபமாக வாக்களிக்க முடியும் என தேர்தல் ஆணையம் (SPR) ... Full story
2012 அமைதி பேரணி சட்டம்:முழுமையான விவரத்தை RTM ஒளிபரப்பும்

2012 அமைதி பேரணி சட்டம்:முழுமையான விவரத்தை RTM ஒளிபரப்பும்

பெட்டாலிங் ஜெயா, ஜனவரி 15- 2012-ஆம் ஆண்டு அமைதிப் பேரணி சட்டத்தின் படி, பேரணிக்குக் குழந்தைகளை அழைத்து வரும் குற்றம் தொடர்பான முழுமையான விளக்கத்தை தகவல், தொடர்பு மற்றும் பாரம்பரிய அமைச்சின் கீழ் இயங்கும் ... Full story
பிரதமருக்கு Ohio பல்கலைக்கழகத்தின் கெளரவ டாக்டர் பட்டம்

பிரதமருக்கு Ohio பல்கலைக்கழகத்தின் கெளரவ டாக்டர் பட்டம்

  ஷா ஆலம், ஜனவரி 15- பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக் அவர்களுக்கு Ohio பல்கலைக்கழகத்தின் சிறப்பு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பிக்கப்பட்டுள்ளார். இன்று ஷா ஆலம் மாநாட்டு மையத்தில் Ohio ... Full story
மக்கள் ஒற்றுமைக்காக பொங்கல் பெருநாளை உணர்ந்து கொண்டாடுங்கள்

மக்கள் ஒற்றுமைக்காக பொங்கல் பெருநாளை உணர்ந்து கொண்டாடுங்கள்

  கோலாலம்பூர், 14 ஜனவரி- இன ஒற்றுமையை நிலைநாட்டவும், அரசாங்கத்தின் ஒரே மலேசியா கொள்கைக்கு ஏற்பவும்  இந்நாட்டு இந்தியர்கள் கொண்டாடும் பொங்கல் பண்டிகையை அனைவரும் ஒன்றிணைந்து உணர்ந்து கொண்டாட வேண்டும் என கலை, பண்பாட்டு மற்றும் ... Full story
சமூகவலைதளம் மூலம் பெண்களிடம் பண மோசடி: டாக்டர் வேஷம் போட்ட ஆடவர் கைது

சமூகவலைதளம் மூலம் பெண்களிடம் பண மோசடி: டாக்டர் வேஷம் போட்ட ஆடவர் கைது

ஜோர்ஜ் டவுன், ஜனவரி 14- கடந்த 2001-ஆம் ஆண்டு முதல் சமூக வலைதளங்கள் மூலம் பல பெண்களை ஏமாற்றி 500,000 ரிங்கிட்டுக்கும் கூடுதலான பணத்தைக் கொள்ளையடித்த ஆடவனை போலீசார் கைது செய்துள்ளனர். போலீசார் செய்த உளவு ... Full story
Kesas நெடுஞ்சாலை டோல் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.

Kesas நெடுஞ்சாலை டோல் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.

  பெட்டாலிங்ஜெயா, ஜனவரி 14- ஷா ஆலம் நெடுஞ்சாலை (kesas) டோல் கட்டணம் 10 சென் –லிருந்து 40 சென் வரை குறைக்கப்படுகிறது. இன்று பின்னிரவு தொடக்கம் இந்த புதிய டோல் கட்டணம் அமலுக்கு வரும் ... Full story
துண்டிக்கப்பட்ட இந்திய வீரரின் தலைகோரி குடும்பத்தினர் உண்ணாவிரதம்

துண்டிக்கப்பட்ட இந்திய வீரரின் தலைகோரி குடும்பத்தினர் உண்ணாவிரதம்

  மதுரா, ஜனவரி 14- ஜம்மு காஷ்மீர் இந்தியா—பாகிஸ்தான் எல்லைக்கோட்டில் கடந்த ஒருவாரமாக இரு நாட்டு இராணுவ வீரர்களும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில் பாகிஸ்தான் இராணுவம் இந்திய இராணுவ வீரர் ஒருவரை கொடூரமாக கொன்று ... Full story
ஷா ஆலம் நீதிமன்றத்தில்வெடிகுண்டு இருப்பதாக மீண்டுமொரு தொலைப்பேசி அழைப்பு

ஷா ஆலம் நீதிமன்றத்தில்வெடிகுண்டு இருப்பதாக மீண்டுமொரு தொலைப்பேசி அழைப்பு

  ஷாஆலம், ஜனவரி 14- கடந்த நவம்பர் மாதம் ஷாஆலம் உயர்நீதிமன்றத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக ஒரு மர்ம தொலைப்பேசி அழைப்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து இன்று காலை மீண்டும் அதே போன்ற ஒரு தொலைப்பேசி அழைப்பு ... Full story
சிலாங்கூர் அரசாங்கத்தை மாற்றுங்கள், புத்ராஜெயாவில் தே.மு-வை நிலைநிறுத்துங்கள்

சிலாங்கூர் அரசாங்கத்தை மாற்றுங்கள், புத்ராஜெயாவில் தே.மு-வை நிலைநிறுத்துங்கள்

    கிள்ளான், 13 ஜனவரி - எதிர்வரும் 13-வது பொதுத்தேர்தலில் சிலாங்கூர் மாநில அரசாங்கத்தை தேசிய முன்னணிக்கு வழங்குங்கள். புத்ராஜெயாவில் இயங்கும் கூட்டரசு அரசாங்கத்தை தேசிய முன்னணியே மீண்டும் வழிநடத்த வாய்ப்பு அளியுங்கள் என பிரதமர் ... Full story 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக