புதுவலசை ஊராட்சி பகுதியில் கன மழை காரணமாக அங்கங்கே தண்ணீர் தேங்கி உயர் மின் அழுத்த மின் கம்பம்கள் அருகில் அபாயகரமாக உள்ள பணை மரங்கள் சாயும் நிலையில் இருந்ததை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பணை மரங்களை JCB எந்திரத்தின் மூலம் பாதுகாப்பாக அகற்றப்பட்டது அதனை தொடர்ந்து ஊருக்குள் உள்ள மழை நீர் செல்லும் வடிகால் வாய்க்காள் தோண்டி விட்டு மழை நீர் செல்வதற்கு ஏதுவாக இடையூறுகளை நமது ஊராட்சி மன்ற தலைவர் V.மீரான் ஒலி முன்னிலையில் துரிதமாக அகற்றப்பட்டது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக