வெள்ளி, 15 ஜனவரி, 2021

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் புதுவலசை ஊராட்சியில் காயிதேமில்லத் நகர் மற்றும் ஆசனி பகுதி மற்றும் நாடார் தெரு மற்றும் தாவுகாடு பகுதியில் கன மழை காரணமாக தண்ணீர் தேங்கி நின்றது... அதனை ஊராட்சி மன்றத்தலைவர் v.மீரான் ஒலி மற்றும் துணைத்தலைவர் பசுலுதீன் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள்முயற்சியில் இரண்டு JCB இயந்திரங்கள் மூலம் விரைவாக தோண்டி விட்டு தண்ணீர் சீராக வெளியேறுவதற்கு பணி சிறப்பாக நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது... என்றும் மக்கள் பணியில்...புதுவலசை ஊராட்சி மன்றத் தலைவர் v.மீரான் ஒலி அவர்கள்.


Sahab appakutty

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக