Sahab appakutty
புதன், 20 ஜனவரி, 2021
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் புதுவலசை ஊராட்சியில் உள்ள அரபி ஒளியுல்லா பள்ளிகளில் நமது ஊராட்சி மன்ற தலைவர் மீரான் ஓலி மற்றும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பசுலுதீன் ஆகியோர் முன்னிலையில் மதிய உணவு சமையல் அறை கூடத்தில் குடிநீர் வசதிக்காக சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொடுக்கப்பட்டது...கடற்கரை சத்திரம் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு குடிநீர் வசதிக்காக சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொடுக்கப்பட்டது...என்றும் மக்கள் பணியில்..புதுவலசை ஊராட்சி மன்ற தலைவர்V.மீரான் ஒலி அவர்கள்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக